Today Headlines |காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (10.05.2025)| 6 AM Headlines | ThanthiTV
- இந்தியா - பாகிஸ்தான் இடையே 3வது நாளாக நீடிக்கும் யுத்தத்தால் எல்லைகளில் பதற்றம் அதிகரிப்பு....
- பாகிஸ்தானின் ராவல்பிண்டி, சோர்கோட், முரித் ஆகிய விமானப்படை தளங்கள் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல்.....
- காஷ்மீர் முதல் குஜராத் வரை 26 இடங்களில் பாகிஸ்தானின் நடத்திய டிரோன் தாக்குதல்கள் முறியடிப்பு....
- பஞ்சாப் மாநிலம் ஃபிரோஸ்பூரில் வெடிபொருட்களுடன் டிரோன் தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான்.....
- எல்லையில் நீடிக்கும் போரால் காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத், ஹரியானா மாநிலங்கள் இருளில் மூழ்கின........
- பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூரில் இருந்து திடீரென புறப்பட்ட விமானங்கள்...
- பாகிஸ்தானால் அனுப்பப்பட்ட டிரோன்கள் ஆயுதமின்றி கேமராக்களுடன் வந்ததாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்...
Next Story