Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (10.05.2025)| 9 AM Headlines | ThanthiTV
- இந்தியா - பாகிஸ்தான் இடையே 3வது நாளாக நீடிக்கும் யுத்தத்தால் எல்லைகளில் பதற்றம் அதிகரிப்பு....
- இந்தியாவுக்குள் ட்ரோன்களை ஏவுவதற்கு பயன்படுத்தப்பட்ட பாகிஸ்தான் நிலைகள் அழிப்பு.....
- பாகிஸ்தானின் ராவல்பிண்டி, சோர்கோட், முரித் ஆகிய விமானப்படை தளங்கள் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல்.....
- காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பாகிஸ்தான் விமானத் தாக்குதலை நடத்தி வருவதாக தகவல்...
- காஷ்மீர் முதல் குஜராத் வரை 26 இடங்களில் பாகிஸ்தானின் டிரோன் தாக்குதல்கள் முறியடிப்பு....
- காஷ்மீர் மாநிலம் ரஜோரி குடியிருப்பு பகுதியில் ஷெல் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம்...
- காஷ்மீர் நிர்வாக சேவைகளில் அர்ப்பணிப்புள்ள அதிகாரியை நாங்கள் இழந்துவிட்டோம்...
- பஞ்சாப் மாநிலம் ஃபிரோஸ்பூரில் வெடிபொருட்களுடன் டிரோன் தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான்.....
Next Story