Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (10.06.2025)

x
  • மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நீட் தேர்வை மீண்டும் நடத்தக்கோரி 16 மாணவர்கள் மேல்முறையீடு
  • சென்னை எழிலகம் ஆவின் பாலகத்தில் காலாவதியான மோர் விற்பனை செய்யப்பட்ட விவகாரம்....
  • ஆவின் நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்க உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு....
  • தனுஷ்கோடி முதல் பாம்பன் வரை நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை....
  • கடற்கரை முழுவதும் ரசாயன பிளாஸ்டிக் உதிரி பொருட்கள் பரவி உள்ளதால் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்.....
  • நாட்டிலேயே முதல் முறையாக வணிக வளாகங்கள் வழியாக மெட்ரோ வழித்தடம்....
  • திருமங்கலத்தில் அமையும் ரயில் நிலைய வடிவமைப்பு திட்டத்தில் புதிய முயற்சி....
  • சென்னை தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் எதிரொலி....
  • அரசு சேவை இல்லத்தில் சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை என குழந்தைகளின் பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டு....
  • சென்னை சூளைமேட்டில் பெண் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது....
  • மனைவியை ஆள்வைத்து அடித்ததாக துபாய் கணவர் மீது வழக்குப்பதிவு.....
  • உத்தரப் பிரதேசத்தில் திருமணமாகி 4 நாட்களே ஆன பெண்ணை பார்க்க வந்த காதலனுக்கு தர்ம அடி....
  • நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை"


Next Story

மேலும் செய்திகள்