நேற்று திட்டம் தொடங்கி வைத்த நிலையில் இன்று உணவு வழங்கும் பணி

தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை உணவு வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்... இதனிடையே இன்று முதல் சென்னை மாநகரில் தூய்மைப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு மண்டல வாரியாக உணவு வழங்கும் பணி தொடங்கி உள்ளது... இது குறித்து எமது செய்தியாளர் தாயுமானவன் வழங்கும் தகவலை கேட்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com