சென்னை மாதவரம் ஆந்திர பேருந்து நிலையம் அருகே கண்டெய்னர் லாரி மோதி, இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் அவர்களது 8 வயது மகன் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்டுத்தியுள்ளது.