Kovai | Police | கத்தியை வைத்து மிரட்டிய இளைஞரை நடுரோட்டில் கட்டி வைத்து அடித்த மக்கள்

x

கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் கத்தியுடன் நுழைந்த இளைஞரைப் பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்...


Next Story

மேலும் செய்திகள்