இளைஞர் தற்கொலை வழக்கு - 2வது நாளாக மறியல்
இளைஞர் தற்கொலை வழக்கு - 2வது நாளாக மறியல்
ராமநாதபுரம் மாவட்டம் கீழப்பெருங்கரை கிராமத்தைச் சேர்ந்த கார்த்தீஸ்வரன் என்ற நபர், நான்கு பேரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதால் அவமானத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் குறித்துப் பார்த்திபனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக குற்றம் சாட்டி, இறந்த இளைஞரின் உறவினர்களும், கிராம மக்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
#Ramanathapuram #suicide #protest #thanthitv
