இளைஞர் தற்கொலை - நீதி கேட்டு உறவினர்கள் சாலை மறியல்
இளைஞர் தற்கொலை - நீதி கேட்டு உறவினர்கள் சாலை மறியல்
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே விக்னேஷ் என்ற இளைஞர், கடந்த 15-ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் எழுதி வைத்ததாக கூறப்படும் மரண வாக்குமூலக் கடிதத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
#theni #justice #suicide #protest #thanthitv
