கும்பகோணம் பேருந்து நிலையத்தில் தீக்குளித்து இளைஞர் தற்கொலைக்கு முயற்சி
கும்பகோணம் பேருந்து நிலையத்தில் தீக்குளித்து இளைஞர் தற்கொலைக்கு முயற்சி
கும்பகோணம் பேருந்து நிலையத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம் காசர்கோட்டைச் சேர்ந்தவர் சுமன் ராஜ்.
ஜிம் நடத்தி வருகிறார். சுமன் ராஜிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கும்பகோணம் அருகே தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது.
அந்தப் பெண் காதலை ஏற்க மறுத்ததுடன், வேறு நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
