சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் மோதி இளைஞர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. .கூடுதல் தகவல்களோடு இணைகிறார் செய்தியாளர் மீரான்