மெட்ரோ சுரங்கத்தின் மேல் உலகின் முதல் உயர்மட்டச் சாலை
சென்னையில், சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரையிலான உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி மே மாதத்திற்குள் நிறைவடையும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்