தூத்துக்குடியில் பதறவைத்த சடலம்

x

தூத்துக்குடியில், தலையில் வெட்டு காயத்துடன் கூலித் தொழிலாளி இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன், எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க் அருகே, இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்து வந்த சிப்காட் காவல் துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலையில் காயம் இருப்பதால், அடித்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்