போலீஸ் தாக்கியதில் தொழிலாளி பலி?...நடுரோட்டில் கதறும் உறவினர்கள் - தஞ்சையில் உச்சகட்ட பரபரப்பு

x
  • போலீஸ் தாக்கியதில் தொழிலாளி பலி?...நடுரோட்டில் கதறும் உறவினர்கள் - தஞ்சையில் உச்சகட்ட பரபரப்பு
  • தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே போலீஸ் தாக்கியதில் கூலி தொழிலாளி பலி என உறவினர்கள் புகார்
  • டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் வாங்கி சென்ற துவரங்குறிச்சியை சேர்ந்த வீரையன் மீது போலீசார் தாக்கியதாக குற்றச்சாட்டு
  • காயமடைந்து வீட்டிற்கு சென்ற வீரையன் சற்று நேரத்தில் மயங்கி விழுந்தார், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழப்பு

Next Story

மேலும் செய்திகள்