பெண்களின் அந்தரங்க படங்கள் இணையத்தில் பரவினால் புகார் கிடைத்த 24 மணி நேரத்துக்குள் அவற்றை நீக்க, வழிக்காட்டு நெறிமுறைகளை வகுக்கப்பட்டுள்ளது...
பெண் வழக்கறிஞர் தாக்கல் செய்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.