Woman || கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
#Thiruvallur #woman #thanthitv
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இரண்டாவது குழந்தையும் பெண் குழந்தையாக பிறந்ததால் தனது கணவர் கைவிட்டுவிட்டதாகவும், கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
