Salem Death நிலக்கடலை உடைக்கும் இயந்திரத்தில் சிக்கி உடல் நொறுங்கி பலியான பெண்
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே நிலக்கடலை உடைக்கும் இயந்திரத்தில் சேலை சிக்கி, அமுதா என்ற 45 வயது பெண் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.