வாக்குச்சாவடி அமைக்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் - மூர்த்தீஸ்வரபுரம் மக்கள்

மூர்த்தீஸ்வரபுரம் கிராமத்தில் வாக்குச்சாவடி அமைக்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி அப்பகுதி மக்கள் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com