திடீரென ஊருக்குள் புகுந்த காட்டு யானை - அலறி அடித்து ஓடிய மக்கள்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை பகுதியில் வட மாநில தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காட்டு யானையைப் பார்த்து வட மாநில தொழிலாளர்கள் அலறியடித்து ஓடிய நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
Next Story
