#JUSTIN : யார் இந்த அருள் ஆறுமுகம்..? விவசாயிகள் மீது குண்டாஸ்? - போலீசார் பரபரப்பு விளக்கம்

x
  • விவசாயிகள் மீது குண்டாஸ் ஏன்? - காவல்துறை விளக்கம்
  • செய்யாறு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தது ஏன்? என காவல்துறை விளக்கம்
  • "சிப்காட் தொழிற்பேட்டைக்கு எதிரான போராட்டம் தொடர்பாக 22 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 7 பேர் மீது குண்டாஸ்"
  • "7 பேரும் தமிழகத்தில் உள்ள 7 மத்திய சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்"
  • "கைது செய்யப்பட்ட 7 பேரும் ஏற்கனவே எட்டு வழி சாலை போராட்டத்தை முன் நின்று நடத்தியவர்கள்"
  • அரசு கொண்டுவரும் திட்டத்திற்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு தொடர் எதிர்ப்புகளை தெரிவித்து வந்துள்ளனர் - காவல்துறை

Next Story

மேலும் செய்திகள்