``இறுதியாண்டு படிக்கும் போதே ரூ. 2.5 கோடி சம்பளத்தில் வேலை'' ஆங்கிலமே தெரியாதவர் வாழ்வை மாற்றிய LPU
`இறுதியாண்டு படிக்கும் போதே ரூ. 2.5 கோடி சம்பளத்தில் வேலை..''
ஆங்கிலமே தெரியாதவர் வாழ்வை மாற்றிய LPU
"உங்களாலும் முடியும் Bro"
ஐ.ஐ.டி அல்லது ஐ.ஐ.எம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் படித்த மாணவர்கள் நல்ல பணி வாய்ப்பை பெறுவது வழக்கம். ஆனால், லவ்லி புரொபஷனல் யுனிவர்சிட்டியில் பயின்ற ஒரு மாணவர் அப்படிப்பட்ட அனைத்து சாதனைகளையும் முறியடித்து, தனது வாழ்க்கைத் தரத்தையே மாற்றும் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளார் என்பதை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
அந்த மாணவர் ஸ்ரீ விஷ்ணு ஆவார். அவர் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிறிய நகரத்திலிருந்து வந்து லவ்லி புரபஷனல் யுனிவர்சிட்டியில் சேர்ந்து பி.டெக். ரோபாட்டிக்ஸ் & ஆட்டோமேஷன் படித்தார். அவரது இறுதியாண்டு படிப்பின்போது ஆண்டுக்கு ரூ. 2.5 கோடி பேக்கேஜ் ஊதியத்தில் பணி வாய்ப்பை பெற்று, அதன் மூலம் உயர் ஊதிய பணியை ஒரு சிலரே பெற முடியும் என்ற வரையறைகளை தகர்த்து விட்டார்,
அவரது இந்த சாதனைக்கு உற்றதுணையாக அமைந்தது லவ்லி புரபஷனல் யுனிவர்சிட்டியில் அமைந்துள்ள உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் எதிர்காலத்தை மையமாகக் கொண்ட கற்றல் சூழ்நிலை ஆகியவையாகும். அவரது கற்றலின் தனித்திறன்களை மேம்படுத்தும் வகையில் ஜப்பான், சிங்கப்பூர், அமெரிக்க நாடுகளின் அவருக்கு ரோபாட்டிக்ஸ் & ஆட்டோமேஷன் துறையில் இன்டெர்ன்ஷிப் கிடைத்தது. அதன் மூலம் அவரது மொத்த வாழ்க்கையும் மாறி விட்டது.
லவ்லி புரபஷனல் யுனிவர்சிட்டியின் EduRevolution என்ற புரட்சிகரமான செயல்திட்டம் மூலம் மாணவர்கள் தங்கள் திறமைக்கேற்ற பணி வாய்ப்புகளை பெற நல்ல வாய்ப்புகளை அமைத்து தருவது உலகளாவிய வெற்றிக் கதைகளாக உலா வருகின்றன.
ஒரு மாணவன் விஷ்ணுவால் முடியும் என்றால், அனைத்து மாணவர்களாலும் அது முடியும்.
நடப்பு 2025-ம் ஆண்டுக்கான சேர்க்கை விரைவில் முடிவடைய உள்ளது. சேர்க்கை குறித்த தகவல்களை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் www.lpu.in என்ற இணையதளத்தை அணுகவும்.