காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏராளமானோருக்கு நலத்திட்​ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 331 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
X

Thanthi TV
www.thanthitv.com