``நாங்க போமாட்டோம்’’ போக மறுத்த சுர்ஜித், சரவணன்

x

Kavin Case | Nellai | ``நாங்க போமாட்டோம்’’ போக மறுத்த சுர்ஜித், சரவணன்

நெல்லை கவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித் , சரவணன் ஆகியோரை 2 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி

நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

2 நாள் காவலில் வைத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி வழங்கி நீதிபதி ஹேமா உத்தரவு

விசாரணைக்கு பின் வரும் 13 ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்