தடுப்பணையை தாண்டி விழும் நீர் - கண்கொள்ளா காட்சியளிக்கும் பாலாறு

x

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பாலாற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம். தொடர் மழையால் தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு. தடுப்பணையை கடந்து பாலாற்றில் வெளியேறி வரும் உபரிநீர். புல்லூர் தடுப்பணையில் பொதுமக்கள் யாரும் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை.


Next Story

மேலும் செய்திகள்