சிதறி கிடந்த ரத்தம் | குழந்தை நரபலியா? | திருவண்ணாமலையை நடுங்க வைத்த சம்பவம்
சுடுகாட்டு தகன மேடையில் நள்ளிரவில் பலி பூஜை நடத்தியதால் பரபரப்பு
இருவர் தப்பியோட்டம் - 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை
பூஜை நடத்தியவர்கள் பையில் மனித எலும்புகள், பால் பாட்டில் இருந்ததால் அதிர்ச்சி
குழந்தையை நரபலி கொடுத்தார்களா? - போலீசார் தீவிர விசாரணை
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே சென்னையை சேர்ந்த சிலர் பலி பூஜை நடத்தி வழிபாடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Next Story
