சிதறி கிடந்த ரத்தம் | குழந்தை நரபலியா? | திருவண்ணாமலையை நடுங்க வைத்த சம்பவம்

x

சுடுகாட்டு தகன மேடையில் நள்ளிரவில் பலி பூஜை நடத்தியதால் பரபரப்பு

இருவர் தப்பியோட்டம் - 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை

பூஜை நடத்தியவர்கள் பையில் மனித எலும்புகள், பால் பாட்டில் இருந்த‌தால் அதிர்ச்சி

குழந்தையை நரபலி கொடுத்தார்களா? - போலீசார் தீவிர விசாரணை

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே சென்னையை சேர்ந்த சிலர் பலி பூஜை நடத்தி வழிபாடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்