தஞ்சை மாநகராட்சிப் பகுதிகளில் ஆணையர் தீபனா விஸ்வேஸ்வரி மேற்கொண்ட திடீர் ஆய்வில், திறந்த வெளியில் கழிவுகளை கொட்டி விதிமீறலில் ஈடுபட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது