#tnelection2026 #strongroom புதுக்கோட்டையில் நேற்று சட்டமன்றத் தேர்தல் அமைதியாக நிறைவடைந்த நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறைக்குக் கொண்டு வரும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.