Virudhunagar | ஆடு மேய்த்து கொண்டிருந்த 15 வயது சிறுமியை கார் ஏற்றி கொல்ல முயன்ற அதிர்ச்சி வீடியோ

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே முன்பகை காரணமாக 15 வயது சிறுமி மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதுகுறித்து 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com