Virudhunagar | Police | விருதுநகரை உலுக்கிய மரணம் ... போராட்டத்தில் குதித்த உறவினர்கள்..

x

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மின்வேலியில் சிக்கிய இருவர் உயிரிழந்த நிலையில், இருவரின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலக வாயலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்