25 பேரை பலி கொண்ட விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில், உயிரிழந்தவர்களின் உடல்களை வாழங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.