"வாழ வழியே இல்லாமல் தான் பட்டாசு வேலைக்கு செல்கிறோம்" விருதுநகர் கட்டனார்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உறவினர் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்...