ரயில் தண்டவாளம் அருகே கிடந்த பச்சிளம் குழந்தை...

விழுப்புரம் மாவட்டம் ஆழியூர் அருகே, ரயில் தண்டவாளம் அருகில் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com