திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே, ஆழ்துளைக் கிணறில் தவறி விழுந்த ஆடு ஒன்று, ஜேசிபி உதவியுடன் பல மணி நேர போராட்டத்திற்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டது.