"3 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கிருஷ்ண‌கிரி, திருவள்ளூர், நாகை ஆகிய மாவட்டங்களில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com