சென்னை கிண்டி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த விக்னேஷின் உடலை, கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பிரச்சினை செய்யக்கூடாது என்பதற்காக உடலை அனுப்பி வைத்தனர் என்றும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.