"பிரளயம் காத்த" விநாயகருக்கு விடிய, விடிய அபிஷேகம்... பக்தி பரவசத்தில் குவிந்த பக்தர்கள்

கும்பகோணம் அருகே திருபுறம்பியத்தில் உள்ள சாட்சிநாதர் சுவாமி கோயிலில், விநாயகருக்கு விடிய விடிய தேன் அபிஷேகம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், விநாயகரை தரிசனம் செய்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com