கும்பகோணம் அருகே திருபுறம்பியத்தில் உள்ள சாட்சிநாதர் சுவாமி கோயிலில், விநாயகருக்கு விடிய விடிய தேன் அபிஷேகம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், விநாயகரை தரிசனம் செய்து வருகின்றனர்.