"உண்மையான தென்னிந்திய பெண்கள் சபரிமலைக்கு செல்ல மாட்டார்கள்" - வெங்கய்யா நாயுடு மகள் பேட்டி

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் மனைவி உஷா மற்றும் மகள் தீபா ஆகியோர் குடும்பத்தினருடன் தஞ்சாவூரில் உள்ள உலகப் புகழ் பெற்ற பெரிய கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
"உண்மையான தென்னிந்திய பெண்கள் சபரிமலைக்கு செல்ல மாட்டார்கள்" - வெங்கய்யா நாயுடு மகள் பேட்டி
Published on
குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் மனைவி உஷா மற்றும் மகள் தீபா ஆகியோர் குடும்பத்தினருடன் தஞ்சாவூரில் உள்ள உலகப் புகழ் பெற்ற பெரிய கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோயில் சிற்பங்களை அவர்கள் கண்டு ரசித்தனர். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தீபா சபரிமலை விவகாரத்தில் கலாச்சாரத்தை பாதுகாக்கும் வகையில் அங்கு செல்ல விரும்பவில்லை என்றும், உண்மையான தென்னிந்திய பெண்கள் அங்கு செல்ல மாட்டோம் என்றும் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com