காவலரை பிளேடால் அறுத்த போதை ஆசாமி - தப்பியோடிய இளைஞருக்கு போலீசார் வலைவீச்சு

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே காவலரை பிளேடால் அறுத்துவிட்டு தப்பியோடிய போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.
காவலரை பிளேடால் அறுத்த போதை ஆசாமி - தப்பியோடிய இளைஞருக்கு போலீசார் வலைவீச்சு
Published on
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே காவலரை பிளேடால் அறுத்துவிட்டு தப்பியோடிய போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது. தாழையாத்தம் பகுதியில் நவீன்குமார் என்ற இளைஞர், போதையில் தகராறு செய்ததுடன், தன்னை பிடித்த வந்த காவலர் அருண் கண்மணியை பிளேடால், அறுத்துவிட்டு தப்பியோடினார். இதில், காயமடைந்த காவலர் அருண் கண்மணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், வழக்குபதிவு செய்த குடியாத்தம் போலீசார், நவீன
X

Thanthi TV
www.thanthitv.com