வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது..