கோலாகலமாக துவங்கியது வேளாங்கண்ணி மாதா கோவில் கொடியேற்றம்

உலகப்புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவிலில், கொடியேற்றம் கோலாகலமாக துவங்கியது.
கோலாகலமாக துவங்கியது வேளாங்கண்ணி மாதா கோவில் கொடியேற்றம்
Published on
உலகப்புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவிலில், கொடியேற்றம் கோலாகலமாக துவங்கியது. பேராலயத்தில் இருந்து, மாதா திருவுருவம் பொறித்த கொடியினை, பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வந்தனர். தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், கொடியினை புனிதம் செய்தபின், மரியே வாழ்க என்ற முழக்கத்துடன், கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com