வால்பாறை சுற்றுலா வேன் கோர விபத்து சம்பவம்.. அதிகரித்த பலி எண்ணிக்கை
சுற்றுலா வேன் விபத்தில் பலி எண்ணிக்கை 10-ஆக உயர்வு கோவை வால்பாறை அருகே கடந்த வாரம் நிகழ்ந்த கோர வேன் விபத்தில் பலி எண்ணிக்கை தற்போது 10-ஆக உயர்ந்துள்ளது.