#BREAKING || எரிமலையாய் வெடித்த கடலூர் மக்கள்..அப்படி அப்படியே நிறுத்தப்பட்ட பணி

x

வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி தற்காலிக நிறுத்தம்

மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடிய நிலையில் கட்டுமானப் பணி தற்காலிக நிறுத்தம்

வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் சர்வதேச மையம் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு

ரூ.100 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகளுக்கு கடந்த மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது

பள்ளம் தோண்டும்போது பார்வதிபுரம் மக்கள் பள்ளத்தில் இறங்கி போராட்டம்

பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் போராட்டத்தால் கட்டுமான பணிகள் தற்காலிக நிறுத்தம்


Next Story

மேலும் செய்திகள்