Vaikundaekadashi பெருமாள் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுத்த போலீஸ் - பக்தர்கள் வாக்குவாதம்

x

சென்னை திருவொற்றியூரில் உள்ள கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்களை போலீசார் தரிசனம் செய்ய அனுமதிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்