நக்கீரன் கோபால் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற வேண்டும் - வைகோ

நக்கீரன் கோபால், நேற்று தான் கைது செய்யப்பட்ட போது, தனக்கு ஆதரவாக போராடிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
நக்கீரன் கோபால் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற வேண்டும் - வைகோ
Published on
நக்கீரன் கோபால், நேற்று தான் கைது செய்யப்பட்ட போது, தனக்கு ஆதரவாக போராடிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நக்கீரன் கோபால் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
X

Thanthi TV
www.thanthitv.com