வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது...