கடனை செலுத்த முடியாததால் விபரீத முடிவு - 3 குழந்தைகளை கொன்று விட்டு தாய், தந்தை தற்கொலை..
ராசிபுரத்தில் 3 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை நாமக்கல், ராசிபுரம் அருகே 3 பெண் குழந்தைகளை
கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை
கடன் தொல்லையால், 3 பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை குழந்தைகளை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தந்தை கோவிந்தராஜ் விஷம் குடித்து தற்கொலை கோவிந்தராஜ் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியதாகவும், கடனை செலுத்த முடியாததால் விபரீத முடிவு என தகவல்
Next Story
