ஆத்திரம் தாங்காமல் காய்கறிகளை ரோட்டில் கொட்டி கிளம்பிய விவசாயி
சங்கரன்கோவில் சந்தைக்கு சீல் - காய்கறிகளை ரோட்டில் கொட்டிய விவசாயி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சந்தைக்கு சீல் வைக்கப்பட்டதால் கோபம் அடைந்த விவசாயிகள், காய்கறிகளை சாலையில் கொட்டி போராடினார்கள்.
Next Story