உளுந்தூர்பேட்டையில் பஸ் ஸ்டாண்டில் பதுங்கிய பாம்பை தீயணைப்பு வீரர் ஒருவர் மீட்க, அவருக்கு வழிவிடாமல் பொதுமக்கள் வீடியோ எடுப்பதில் மும்முரம் காட்டியதால், அவர்களை நோக்கி பாம்பை காட்டியதும், அனைவரும் சிதறி ஓடினர்.