"கால்நடை தீவனங்களில் பூஞ்சை உள்ளதா என பார்த்து உணவளிக்க வேண்டும்" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
கால்நடைகளுக்கு கொடுக்கும் தீவனங்களில் பூஞ்சை உள்ளதா அல்லது நீண்ட நாட்கள் இருப்பு வைக்கப்பட்டதா என்பதையெல்லாம் பார்த்து தான் கொடுக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
