"சுராஜை காவல் துறையினர் எப்படி அனுமதித்தார்கள்?" சேலத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்திற்கு, உயிரிழந்த சுராஜ் என்பவரை, அனுமதியை மீறி காவல் துறையினர் எப்படி அனுமதித்தனர் என்று கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் கேள்வி எழுப்பி உள்ளார்.