"டாட்டூ சென்டரில் 3 பேருக்கு நாக்கு ஆபரேஷன்" திருச்சி டாட்டூ சென்டரில் இதுவரை 3 பேருக்கு நாக்கை இரண்டாக பிளந்து ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது - மருத்துவ குழு தகவல்